2010 இல் ஆழி பதிப்பகத்தின் உரிமையாளரும் எனது அண்ணனுமான ஆழி செந்தில் நாதன் வேலூரில் நூலாறு என்ற பெரிய புத்தக கண்காட்சிக்கு…
Author: puzhuthi
நீர் துளிகள் இயக்கம்
சுமார் 200க்கும் மேற்பட்ட குளங்கள் திருவண்ணாமலையில் இருந்திருக்கின்றன. காலத்தின் சுழற்சி காடுகள் வீடுகளாக உருக்கொண்டு மனித வளர்சியின் ருசியில் மறைந்து இன்று…
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த விடுதலைப் போராட்டக் களத்தில் 1936 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று…
திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம்
தமிழாறு பெருக்கெடுத்து ஓடும் இலக்கியத் தளம் திருவண்ணாமலை. இந்த மண்ணில் இருந்து வீசும் தமிழ் காற்று திசைவெளி எங்கும் தாவிப் பாய்ந்து…
பகிர்வு அறக்கட்டளை
வரலாறு என்பதே புனைவற்ற கற்பனைகளற்ற உண்மை என்பதாகும். அந்த வகையில் “பகிர்வு அறக்கட்டளை”யின் வரலாற்றுக்கு எளிய ஆனால் ஆழ்ந்த பின்னணி உண்டு. …
வேர்கள் கல்வி அறக்கட்டளை
2002 ஆம் ஆண்டு முதல் குழந்தை நலனுக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் தன்னார்வத் தொண்டர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட வேர்கள் அறக்கட்டளை. குழந்தைத்…
ஒசூர் அன்புக்கரங்கள்
பல்வேறு தனியார் நிறுவன தொழிலாளர்களின் சிறிய குழுமுயற்சியில் 1995ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அன்புக்கரங்கள் அமைப்பு தொடங்கப்பட்டது. ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவுவது …
தமுஎகச என்னும் பண்பாட்டுப் பேரியக்கம்
தோற்றமும் வளர்ச்சியும் மதுரை பேருந்து நிலையத்திற்குப் பின்னால் உள்ள அந்தப் பகுதிக்குப் பெயர் திடீர்நகர். பெயர்ப்பொருத்தம் கச்சிதமாக இருந்தது. வெறும் கரடாகக்…
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF)
உழைப்புதான் செல்வத்தை உருவாக்குகிறது. அந்த செல்வ உற்பத்தியில் இளைஞர்களின் பங்களிப்பு தான் அதிகம். உரிமைக்கான போராட்டத்தில் முன்னணி பாத்திரம் வகிப்பவர்களும் இளைஞர்களே.…