‘வெள்ளையர்கள் கொடுப்பவர்களாகவும் கருப்பர்கள் பெற்றுக்கொள்பவர்களாகவும் இருக்கும் நிலைமை ஒழிந்து இருவரும் சம பங்காளிகளாக இருக்கும் அமைப்புக்காக அமெரிக்க கருப்பினம் போராடிக் கொண்டிருக்கிறது’…
Category: ரசல் ராஜ் கட்டுரைகள்
“கச்சி ஒருகால் மிதியா, ஒருகாலால் தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் – பிற்றையும் ஈ.ழம் ஒருகால் மிதியா வருமே, நம் கோழியர்கோக் கிள்ளி களிறு” – முத்தொள்ளாயிரம்
காட்டுயிரினங்களில் உருவத்தில் பெரிதான யானையை விரும்பாதவர்கள், ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. ஒரு கிராமத்தில் யானை வருகிறதென்றாலே வீட்டிற்குள் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள்…
தேவதையின் மச்சங்கள் கருநீலம்
கே.ஆர்.மீராவின் எழுத்துகள் எப்போதும் ஒரு போதை தான். சுருங்கச் சொல்லி வாழ்வின் எதார்த்தத்தை விளங்க வைக்கும் எழுத்துகள்; கிரங்கவைக்கும் எழுத்துகள்; வர்ணனையில்…