டி டி பொதிகை சேனலின் ‘மங்கையர் சோலை’ நிகழ்ச்சியில் கலந்தது கொள்ள சென்றிருந்தேன். அதே நிகழ்விற்காக வந்திருந்த மற்ற தொழில் முனைவோர்களிடம்…

என்னுடைய உரைகளில், தொடர்ந்து  நான் சொல்லும் கருத்து என்னவென்றால், சுய உரிமை பெற்ற ஒரு பெண், தானும் உயர்ந்து, தன்னைச் சுற்றி…

‘அம்மா நிச்சயம் வர்ரேன்னு சொன்னாங்க.. அவங்க அறையில வெயிட் பண்ணுங்க’ என்று பணியாளர் கதவைத் திறந்து, இரண்டு மூன்று நார்காலிகளை எடுத்துப்…

புழுதி பத்திரிக்கையின் ‘பெண்ணதிகாரம்’ சிறப்பிதழுக்காக, பல்வேறு துறைகளைச் சார்ந்தப்  பெண்களைச் சந்திக்க நினைத்திருந்த சமயத்தில், நம் ‘நாட்டின் முதுகெலும்பு’ களாகப் கருதப்படும்…

ஒரு காலை வேளை, திருமிகு சித்ரா அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். “ஹலோ.. சித்ரா ஹியர்..” “ஹலோ  மேம். பத்மா பேசுறேன்.”…

ஒளிப்படக் கலைஞர் என்றாலே, ஸ்டுடியோவில் வேலை செய்பவரை நாம் பார்த்திருப்போம் அல்லது நம் வீட்டு விசேஷங்களுக்குப் படம் எடுப்பவராக இருப்பார்.  அதையும்…

முகநூலில் வந்த ஒரு பதிவைப் பார்த்து,  ‘இந்திர நீலம்’ எனும் புத்தகத்தை வாங்கி வாசித்தேன். பெண்ணியம் சார்ந்த, துணிச்சல் மிக்க வாசிப்பிற்கு,…

வாழ்க்கை சொல்லும் வழியில் பயணிப்போம்.

திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது தமிழனின் பழமொழி, அன்று செல்வம் சேர்ப்பதற்காக தன்படை பலத்தின் துணை கொண்டு உலகின் பெரும்பகுதியை தமிழன்…

வாழ்க்கையில் நமக்கு பலம் நாம்தான்

( கீதா இளங்கோவன் அவர்களுடன் ஓர் நேர்காணல்) நேர்கண்டவர் : விஜயராணி மீனாட்சி குறிப்பு: கீதா இளங்கோவன்,  பத்திரிகையாளர், எழுத்தாளர்  சமூக மற்றும் பாலின அடிப்படையிலான பிரச்சினைகளை கையாளும் குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின் திரைப்பட தயாரிப்பாளர,   பெண் பஞ்சாயத்து தலைவர்கள் பற்றிய அவரது கட்டுரை, தமிழ் இதழான அவள் விகடனில் வெளியிடப்பட்டது , 2005 இல் பஞ்சாயத்து ராஜ் ( பசி திட்டம் -இந்தியாவிலிருந்து) பெண்களின் சிறந்த அறிக்கைக்காக சரோஜினி நாயுடு விருதையும் 200,000 ரொக்கப் பரிசையும் வென்றது.  மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பற்றிய குறும்படமான ‘லிட்டில் ஸ்பேஸ்’ (2007) SCARF இந்தியா விருதை வென்றது. 2014 இல், சென்னை மகளிர் சர்வதேச திரைப்பட விழாவில் 2வது சிறந்த ஆவணப்படம் வென்றது .  அவரது 2010 திரைப்படமான அக்ரினைகள் (2010) கண்ணியமான வேலைவாய்ப்பைக் கண்டறிய திருநங்கைகளின் போராட்டத்தைப் பற்றியது. அவர் 2018 இல் ‘ ஆணவக்கொலை கொலை உட்பட , மாதவிடாயைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் சிக்கல்கள் மற்றும் சாதிப் பாகுபாடுகள் தொடர்பாக குழந்தைகளுக்காக மூன்று உரையாடல் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிட தகுந்தது 1.வாழ்வில் எந்த புள்ளியில் உங்களின் இணையரை சந்தித்திர்கள் அந்த அனுபவம்  பற்றி? வாழ்க்கையில் கல்லூரி காலத்தில்தான் என்னுடைய இணையர் இளங்கோவன் அவர்களை சந்தித்தேன்.  அவர் என்னுடைய சீனியர் மாணவராக இருந்தார்.  நாங்கள் இருவரும் வெவ்வேறு துறையில் பயின்றோம். நல்ல நண்பர்களாக இருந்தோம்.  அவர் ஏற்கனவே விகடன் மாணவர் பத்திரிக்கையாளராக …

பறவைகளின் வட்டார பெயர்கள் குறித்த ஓர் உரையாடல்

Menu முகப்பு எங்களை பற்றி இதழ்கள் ஆசிரியர்கள் தொடர்புக்கு 1. ஒரு ஓவியராக இருந்து எப்படி பறவைகள் குறித்து ஆர்வமும் அது…

error: Content is protected !!