1) எங்கள் அம்மாக்கள் மாறுபட்டவர்கள் எனும் முடியும் கவிதையில் அடர்த்தி அதிகம். 2) மலக்குழி மரணம் கவிதைக்கு எழுத்தாசிரியர் மீது வழக்குகள்…
Author: puzhuthi
பெண் – பெண்ணின் உடல் அரசியல்
யாவரும் உடலால் ஆனவர்கள். மனதால் ஆனவர்கள். உடலுக்காக மனம், மனதிற்காக உடலும் என்னவெல்லாம் செய்யக்கூடும்? காதல் என்றும், காமம் என்றும் பின்னப்பெற்ற…
இரண்டாம் இடம் – பீமனின் மௌன இதிகாசம்
மௌனத்திற்கும் ஓர் ஒலி உண்டு. அது வலியின் நிசப்தம், மனதின் சிதைவுகளில் எழும் இசை. எம்.டி. வாசுதேவன் நாயரின் “இரண்டாம் இடம்”…
விநோதமானமனிதர்களின்உலகம்
25 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இலக்கிய உலகில் கதைகள் எழுதும் ஒரு எழுத்தாளருக்கு இந்த 2025-லும் எழுதுவதற்கு என்ன இருந்துவிட போகிறது…
மழலைக் குரலில் பாடும் மரம்
‘குழலினிது யாழினிது’ என்மனார்போல் மழலைக் குரலுக்கு ஒரு மகத்துவம் உண்டு. அது தட்டுத்தடுமாறித் தன்வசப்படுத்தும் மொழிக்குள் ஆயிரமாயிரம் அழகுணர்ச்சிக் கொட்டிக்கிடக்கும். அதுபோலவே…
இருட்டின் ஒரு சுளை __மாயக்கண்ணி
மனமே ஆதி. மனமே அந்தம். நம் எண்ணங்கள், செயல்கள் அனைத்தும் மனதின் மூலமே உருவாகின்றன. மனித மனம் பல்வேறு அடுக்குகள் கொண்டது.…
சேலத்துச் செடிகளின் வேர்களில் கமழும் மணம்
சமீபத்தில் வெற்றித் தமிழர் பேரவையின் 2024 ஆம் ஆண்டிற்கான கவிஞர்கள் திருநாள் விருதைப் பெற்றுள்ள கவிஞர் பழ.புகழேந்தியின் பதினாறாவது படைப்பு பிறிதொரு…
தவிர்க்கப்பட்டவர்கள் இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள்
ஆசிரியர் பாஷாசிங் ஒரு பத்திரிக்கையாளர், சமூக ஆர்வலர், பெண் எழுத்தாளர். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கக்கூடிய மனிதக் கழிவகற்றும் தொழிலாளர்களை அவரவரின்…
“கச்சி ஒருகால் மிதியா, ஒருகாலால் தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் – பிற்றையும் ஈ.ழம் ஒருகால் மிதியா வருமே, நம் கோழியர்கோக் கிள்ளி களிறு” – முத்தொள்ளாயிரம்
காட்டுயிரினங்களில் உருவத்தில் பெரிதான யானையை விரும்பாதவர்கள், ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. ஒரு கிராமத்தில் யானை வருகிறதென்றாலே வீட்டிற்குள் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள்…
மனதை புத்துயிர்க்கச்செய்யும் உந்துவிசையில் மனிதர்களின் கூடுகைக்கு பெரும்பங்குண்டு.
மனதை புத்துயிர்க்கச்செய்யும் உந்துவிசையில் மனிதர்களின் கூடுகைக்கு பெரும்பங்குண்டு. அத்தகைய பெருங்களிப்பில் இணைய ஆவலாய் மாமாவுடன் திருவிழாவிற்கு கிளம்பும் சிறுவன். உடன் அழைத்துச்செல்ல…