மக்கத்தப்பா

ஓரடி ஆத்திச்சூடியும், ஈரடிக் குறளும், மூவடித் திரிகடுகமும் இவையெல்லாம் தருவது பொருள் பொதிந்த வாழ்வியல் அறம் எனத் தெரிந்ததுதான்.ஆனால் சில நேரங்களில்…

மரங்களின் மறைவாழ்வு

இந்த புத்தகம் பீட்டர் வோலிபென் என்ற ஜெர்மானிய வானியலாளர் இயற்றிய நூல். தன்னுடைய வாழ்நாளில் காட்டில் மரங்களுடன் தாவரங்களுடனுமே வாழ்ந்து அவைகளை…

சோர்பா எனும் நுண்மைகளின் ரசிகன்

மனிதனுக்கும் உயரத்தில் இருக்கும் மகிழ்ச்சியைப் பலரும் வேண்டுகிறார்கள். சிலர் மனிதனுக்குத் தாழ்ந்த மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். ஆனால் மகிழ்ச்சியோ, மனிதனுக்குச் சமமான உயரத்தில்தான்…

பந்தயம்

கதாசிரியர் அமுதா தன் பெயரிலேயே ஆர்த்தி என்று தன் மகளின் பெயரைச் சேர்த்திருப்பதே அவர்களுக்குள்ளான நேசத்தைச் சொல்கிறது. மகளே தன் முதல்…

இந்த உலகம் ஆண்களால் ஆனது. அவர்களால் அவர்களுக்காக படைக்கப்பட்டதுதான் அத்தனையும். இங்கே சமூகம் என்கிற பெயரிலோ தனிமனிதன் என்கிற பெயரிலோ வகுக்கப்பட்ட கற்பிதங்கள், விழுமியங்கள், அபத்தங்கள் எல்லாமே பெண்ணை ஏதோ ஒன்றின் பெயரால் தன்னை விடக் கீழானவளாகக் காண்பிக்க உருவாக்கப்பட்டது. இது உண்மை, பொய், மாற்றம் வந்திருக்கிறது, இல்லை என்று எந்தக் கருத்தியலையும் நான் முன்வைக்கவில்லை.

இந்த நாவலின் பெண்கள் அவரவருக்கு தனிப்பட்ட விதத்தில் ஏற்படும் துயர்களால் இப்படியான ஒரு மனநிலையைத் தெரிந்தோ, தெரியாமலோ அடைந்து விட்டிருக்கிறார்கள். அதை…

சிலுவைராஜ் சரித்திரம்

ராஜ் கௌதமனின் தன்வரலாற்று நாவல் ‘சிலுவைராஜ் சரித்திரம்’. தலித் சமூகத்தில் பிறந்து வளர்ந்த சிலுவை என்ற தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையை மைய…

புலப்படாத ஒரு DYSTOPIAN உலகம்

நிழல் பொம்மை நூல் பற்றி காலம் கடந்து செல்லும்பொழுது அதன்  மாற்றங்களுடன் சேர்ந்து மனிதர்களின் புரிதல்களும் , உணர்வுகளும் , உணர்ச்சி…

ஊத்தாம் பல்லா

இன்றைய உலகம் இன்னொரு மனிதனை எவ்வாறு உருவாக்குவது (குளோனிங்), தகவல் தொழில் நுட்பத்தில் 5ஜி, வாழ்வியலின் அனைத்து நிலைகளிலும் செயற்கை நுண்ணறிவு…

கடவுள் உருவான கதை

கடவுள் என்ற அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை உருவான கதையை தான் இந்த புத்தகம் சொல்கிறது. மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரையில்…

பொழிலதிகாரம்

குழந்தை கருவாகி உருவானது நாள் முதலான உணர்வுகளை கவிதையாக எழுதியது, அதற்கு நூல் வடிவம் கொடுத்தது, மகனின் பெயரிலேயே தலைப்பிட்டது, உறவுகள்…

error: Content is protected !!