Far away from the Forest of Kindness in the Savanna, a pack of hyenas heard about…
Author: puzhuthi
“நட்சத்திரங்களோடு ஒரு பகல் பொழுது” – நூல் அறிமுகம்
நான்கு மொழிபெயர்ப்பாளர்களால் வெவ்வேறு மொழிகளில் உயிர் பெற்று புதுச்சேரியிலிருந்து, வந்துள்ள நூல் “நட்சத்திரங்களோடு ஒரு பகல் பொழுது என்ற நூல் குறிப்பாக,…
இருத்தல் என்பது அறுத்தலின் தேடல் – நந்தாகுமாரனின் ‘ஏ.ஐ. எழுதிய உதிர்-கவிதை’, கவிதைத் தொகுப்பை முன்வைத்துச் சில வார்த்தைகள்
அடர்த்தி மிகுந்த செறிவான மொழியில் இயங்கும் நந்தாகுமாரனின் பெரும்பாலான கவிதைகள் இருத்தலில் இருந்து இல்லாமல் போகும் அல்லது துண்டித்துக் கொள்ளும் இடத்தைத்…
நீர் தேடும் வேர்கள்
நூலின் தலைப்பு ஏதோ! ஒரு உரையாடலை நிகழ்த்த முன் மொழிகிறது.ஆம் வேர்கள் நிலைத் செழித்து வளர மூல ஆதாரம் நீர் தான்…
நிச்சயம் நான் அரசியல் பேசவில்லை.எனினும்;தலைமையின் பண்புகள் என்றும் பேசப்படவேண்டியவை.
மக்களின் பிரதிநிதியாக ஒப்பற்ற ஒரு தலைவர் நிச்சயம் களமாடுதல் வேண்டும். ஆணவப் படுகொலையில் ஒரு சாமானிய தந்தையின் குரலாகவும்,வலியாகவும் உரக்க ஒலித்ததும்…
இந்தப் புத்தகத்தில் “ஏழுநாட்கள்” என்னும் நாவலும் உறூப் எழுதிய”வாடகை வீடுகள்” என்னும் குறுநாவலும் இடம் பெற்றிருக்கிறது .
சிந்தி மொழி எழுத்தாளர் கிருஷ்ணா கட்வானியின் “ஸாத்தின்” என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் சுரா. என்ன தான் கணவன் மனைவியாக இருந்தாலும்…
சிறியது; ஆனால் முழுமையானது
ஒரு பக்கத்திற்குள் முடிந்துவிடும் கதைகளை வாசிக்கும்போது தான், வாசிப்பதில் சோம்பேறியாக இருக்கும் என்னைப் போன்றவர்களும் புத்தகத்துடன் நெருக்கம் கொள்ள முடிகிறது. அந்த…
இது ஒரு கவிதை நூல். சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அறைக்கூவல்களாய் மட்டுமல்லாமல் ஏழ்மையில் வாழும் மக்களுக்கும் இத்தொகுப்பு உரியதாகும். இது எண்பது 90களில் இருந்த ஜாதிய முறையை பிரதிபலிப்பது மட்டுமல்ல, தற்போதும் இந்நிலைகள் தொடரத்தான் செய்கிறது.
1) எங்கள் அம்மாக்கள் மாறுபட்டவர்கள் எனும் முடியும் கவிதையில் அடர்த்தி அதிகம். 2) மலக்குழி மரணம் கவிதைக்கு எழுத்தாசிரியர் மீது வழக்குகள்…
பெண் – பெண்ணின் உடல் அரசியல்
யாவரும் உடலால் ஆனவர்கள். மனதால் ஆனவர்கள். உடலுக்காக மனம், மனதிற்காக உடலும் என்னவெல்லாம் செய்யக்கூடும்? காதல் என்றும், காமம் என்றும் பின்னப்பெற்ற…