மண்ணிலிருந்து பிறந்தோம் மண்ணை உண்டு வாழ்கிறோம் மீண்டும் மண்ணில் இணைவோம் என்பது உயிர் உருவாகி உணவை உண்டு உடல் வளர்த்து உயிர்…
Author: puzhuthi
நாம் உண்ணும் உணவே நாமாகிறோம்
உணவு என்றால் “உணர்வு”. அது உடலை மட்டுமல்ல, மனதையும் ஆட்டி படைக்கும் சக்தி. நாம் உண்ணும் உணவே நாமாகிறோம். அத நம்பறீங்களா? …
நச்சுக்களாகிக் கொண்டிருக்கிறதாநம் உணவு பழக்கங்கள்??
மனிதன் உயிர் வாழ்வதற்கு அதி முக்கிய காரணங்களாக சொல்லப்படுவது காற்றும் உணவும். நீர் என்பது உணவுக்குள் சேர்த்தி என்பதால் அதை தனியாக…
நோன்புக்கஞ்சி – நல்லிணக்க தூதுவன்
“மதம் சார்ந்த பகைமையும் வெறுப்பும் மேலோங்கி வருவதாக நம்பப்படும் வேளையில் தமிழ்நாடு தழுவிய அளவில் ஒரு குவளை நோன்புக்கஞ்சி வேற்றுமைகள் அனைத்தையும்…
உணவும்,வாழ்வும் அவியலும்
நீங்கள் சமைக்கத் தெரியாதவர்களை சந்தித்தால் பாடாதீர்கள் பிரசங்கிக்காதீர்கள் பதிலாக எனது அறிவுரையைக் கருத்தில் கொள்ளுங்கள் அவர்களிடமிருந்து விடை பெற்றுச் செல்லுங்கள். ஏனெனில்…
கல்வி: சுதந்திரத்திற்கான வழியா? நவீன அடிமைத்தனமா?
ஒவ்வொரு தனிமனிதனுக்கேற்றவாறு கல்வியின் அர்த்தம் மாறுபடுகிறது. சிலருக்கு முடிவில்லா வாய்ப்புகளை ஏற்படுத்தும், சிலருக்கு சமூகக்கருவியாக, சிலருக்கு சமூகத்தில் ஒன்றிப்போவதற்கும் தன்னை மேம்படுத்திக்கொள்வதற்குமான…
கற்க தடையேது?
“கற்க தடையேது?” என்ற இந்த எளிய கேள்விக்குள், எண்ணற்ற மனிதர்களின் கனவுகளும், எதிர்காலமும், சமூகத்தின் முன்னேற்றமும் அடங்கியுள்ளன. கல்வி என்பது வெறும்…
தலையங்கம்
அனைவருக்கும் தைத்திருநாள் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துகள். புழுதியின் பத்தாவது சிறப்பிதழாக கல்விச் சிறப்பிதழ் வெளிவந்திருப்பதில் மகிழ்கிறோம்.ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு பொருண்மையை…
மழலை கல்வியியல்
மழலைகள் ஒரு சமூகத்தின் எதிர்காலத்தின் பிரதிநிதிகளாகவே பார்க்கின்றேன். அவர்களின் கல்வி தான், அறிவியல் வளர்ச்சியின் முக்கியமான பங்கை வகிக்கிறது. மழலைகளின் கல்வி…