மனித மனத்தை ஈரம் உலராமல் காப்பாற்றும் வல்லமை கொண்ட ஆர்.சூடாமணியின் எழுத்து.

“உனக்கு யாரும் இல்லை என்று மனசு தளராதே. எழுதிக் கொண்டே இரு. உன் எழுத்தைப் படித்துவிட்டு யாராவது உன்னைத் தேடிக்கொண்டு வருவார்கள்.…

மகிழ்வித்து மகிழ்: பகிர்ந்து மகிழ்ந்து வாழ்வோம்

ஆரம்பக் காலத்தில் பல தன்னார்வு தொண்டு நிறுவனங்களுக்கு நண்பர்கள் இணைந்து பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கான கல்வி பயில உதவுவது, மருத்துவ…

தம்மம் சிந்தனையாளர் பேரவை கடந்து வந்த பாதை..

1999 இல் சென்னை மாநிலக்கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயில சேர்ந்தேன். அப்போது அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த பேராசிரியர் மா.ப.அண்ணதுரை அய்யா அவர்களின்…

புழுதி இணைய இதழ் தொடர்ந்து சிறப்பிதழாக வெளிவந்ததை சமூக வலைத்தளங்கள் மூலமாக நண்பர்களுக்கு பகிர்ந்து வந்த எனக்கும் இயக்கங்கள் சிறப்பிதழ் ஆசிரியராகும்…

மகிழம் தமிழ்ச் சங்கம்

14.01.2021 அன்று கல்வியாளர் திரு.சீனி.கார்த்திகேயன் அவர்களால் நிறுவப்பட்டு தமிழக அரசின் சமூக கூட்டமைப்பில் முறையாக பதிவு செய்யப்பட்ட அமைப்பு மகிழம் தமிழ்ச்…

நீரின்றி அமையாது உலகு ; உணவெனப்படுவது  நிலத்தோடு நீரே

எப் 5 பசுமை தொண்டு நிறுவனம் (f5 Green.org) 2015இல், பல்வேறுபட்ட துறைகளில் நிபுணத்துவம் கொண்ட, ஒத்த கருத்தையும், இலக்கையும் உடைய…

இந்திய மாணவர் சங்கத்தின் துவக்க காலம் – (SFI)

இந்திய மாணவர் சங்கம் 1970 டிசம்பர் 30 ஆம்தேதி திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டது. அரைகோடி உறுப்பினர்களைக் கொண்டு சுதந்திரம் ஜனநாயகம் சோசலிசம் என்ற…

புழுதி: நவீன கலை இலக்கியத்தின் கூடுகை

“இயக்கமே எல்லாம்;  இறுதி இலட்சியம் என்பது ஒன்றுமில்லை” – பெர்ன்ஷ்டைன் புத்தகம் வாசிப்பது. வாசித்த புத்தகத்தை நண்பர்களுடன் கூடிப்பேசுவது. ஒவ்வொரு வார…

இந்தியாவில் கம்யூனிச இயக்கம் – ஒர் அறிமுகம்

தத்துவஞானிகள் பலரும் உலகில் நிலவும் வறுமை, ஏற்றத்தாழ்வு, சமநிலையற்ற தன்மை குறித்து விரிவாக, அதற்கான விளக்கத்தை எடுத்துக்கூறினர். ஆனால் காரல் மார்க்ஸ்…

முச்சந்தி: பல்சமய இலக்கிய உரையாடல்

     உலக உயிர்கள் எல்லாம் மகிழ்வோடு வாழவே விரும்புகின்றன . அதற்கு புரிதல், விட்டுக்கொடுத்தல், உலக ஞானம் சக மனிதர்களோடு இணக்கம் என்ற…