பள்ளிக்கூடத்தில் பெண் குழந்தைகள் 

பெண் புனிதம் என்றோ,  தீட்டு என்றோ தேவைப்பட்ட கற்பிதங்களை வைத்துக்கொண்டு பெண்களை வேலை செய்பவர்களாக மட்டும் வைத்துக் கொண்டிருந்த சமுதாயத்தில் பெண்…

மாதவிடாயா – அதை விட்டுவிடுங்கள் !

மாதவிடாய் என்பது இயற்கையால் பெண்கள் பிள்ளை பெறுவதற்கு ஏதுவாக படைக்கப்பட்ட ஒன்று. இயற்கையாக இருக்கும் ஒன்றை நாம் இயற்கையாக ஏற்றுக்கொள்ளாததே பெரும்…

அக்னி சிறகுகளும் வேண்டாம்

தங்கக் கூண்டுகளும் வேண்டாம்! ( மலர் மலர்தலே இயல்பு) எதை ஒரு சமூகம் புனிதப்படுத்துகிறதோ அதன் பின் நிறைய கட்டமைப்புகளையும் நம்பிக்கையையும்…

தீட்டுகளின் திரட்டல்கள்

நவீனத்தில் உலகம் அண்டங்களை கடந்துவிட்டது. செவ்வாயில் நீராதாரம் தேடுகிறது நாசா. இங்கு பூமியின் இயற்கையை சுரண்டியது போக வேற்றுக் கிரகங்களையும் சுரண்ட…

பழங்குடிப் பெண்கள்

சங்க இலக்கியத்தில் மாதவிடாய்: சங்க இலக்கியத்தில் பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் மாதவிடாய் என்னும் செய்பாடு குறித்து பொன்முடியார் என்னும் பெண்பாற் புலவரே…

பூப்பு முதல் மூப்பு வரை… அற்புதம் செய்யும் அக்குயோகா! 

ஒரு பெண்குழந்தை மண்ணில் பிறந்து கல்வி, கலை, விஞ்ஞானம் மற்றும் மெய்ஞ்ஞானம் என்ற எத்துறையில் சிறப்புப் பெற்றாலும் அவளின் வாழ்வில் ஏறத்தாழ…

பூப்பும் புனிதம் தான்

ஆனந்தமாய் ஆசையாய் ஆடித் திரியையிலே  சட்டையெல்லாம் இரத்தமுன்னேன்  சடங்காகிப் போயிட்டன்ன….அம்மா  சடங்குன என்னனு கேக்க  சத்தங்காட்டாம இருடின …. வாராத வியாதி…

அவளும் அவளும்

முன்பெல்லாம் பெண்கள் இருவகையில் பார்க்கப் பட்டனர். ஒருவகை நதி, தெய்வம், இயற்கை என மிதமிஞ்சிய அளவில் புனிதப் படுத்துவது. இன்னொரு வகை…

மாதவிடாய் – பேசாப்பொருள்

ஒரு பெண்ணின் வாழ்வே மாதவிடாயை மையம் கொண்டே இயங்குகிறது. அந்த வகையில் பார்த்தோமானால் பெண் என்பவள் பூப்பெய்தாலும் பிரச்சனை; பூப்பெய்யாமல் போனாலும்…

வாழ்க்கையில் நமக்கு பலம் நாம்தான்

( கீதா இளங்கோவன் அவர்களுடன் ஓர் நேர்காணல்) நேர்கண்டவர் : விஜயராணி மீனாட்சி குறிப்பு: கீதா இளங்கோவன்,  பத்திரிகையாளர், எழுத்தாளர்  சமூக மற்றும் பாலின அடிப்படையிலான பிரச்சினைகளை கையாளும் குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின் திரைப்பட தயாரிப்பாளர,   பெண் பஞ்சாயத்து தலைவர்கள் பற்றிய அவரது கட்டுரை, தமிழ் இதழான அவள் விகடனில் வெளியிடப்பட்டது , 2005 இல் பஞ்சாயத்து ராஜ் ( பசி திட்டம் -இந்தியாவிலிருந்து) பெண்களின் சிறந்த அறிக்கைக்காக சரோஜினி நாயுடு விருதையும் 200,000 ரொக்கப் பரிசையும் வென்றது.  மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பற்றிய குறும்படமான ‘லிட்டில் ஸ்பேஸ்’ (2007) SCARF இந்தியா விருதை வென்றது. 2014 இல், சென்னை மகளிர் சர்வதேச திரைப்பட விழாவில் 2வது சிறந்த ஆவணப்படம் வென்றது .  அவரது 2010 திரைப்படமான அக்ரினைகள் (2010) கண்ணியமான வேலைவாய்ப்பைக் கண்டறிய திருநங்கைகளின் போராட்டத்தைப் பற்றியது. அவர் 2018 இல் ‘ ஆணவக்கொலை கொலை உட்பட , மாதவிடாயைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் சிக்கல்கள் மற்றும் சாதிப் பாகுபாடுகள் தொடர்பாக குழந்தைகளுக்காக மூன்று உரையாடல் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிட தகுந்தது 1.வாழ்வில் எந்த புள்ளியில் உங்களின் இணையரை சந்தித்திர்கள் அந்த அனுபவம்  பற்றி? வாழ்க்கையில் கல்லூரி காலத்தில்தான் என்னுடைய இணையர் இளங்கோவன் அவர்களை சந்தித்தேன்.  அவர் என்னுடைய சீனியர் மாணவராக இருந்தார்.  நாங்கள் இருவரும் வெவ்வேறு துறையில் பயின்றோம். நல்ல நண்பர்களாக இருந்தோம்.  அவர் ஏற்கனவே விகடன் மாணவர் பத்திரிக்கையாளராக …

error: Content is protected !!