மாதவிடாய் – பேசாப்பொருள்

ஒரு பெண்ணின் வாழ்வே மாதவிடாயை மையம் கொண்டே இயங்குகிறது. அந்த வகையில் பார்த்தோமானால் பெண் என்பவள் பூப்பெய்தாலும் பிரச்சனை; பூப்பெய்யாமல் போனாலும்…

வாழ்க்கையில் நமக்கு பலம் நாம்தான்

( கீதா இளங்கோவன் அவர்களுடன் ஓர் நேர்காணல்) நேர்கண்டவர் : விஜயராணி மீனாட்சி குறிப்பு: கீதா இளங்கோவன்,  பத்திரிகையாளர், எழுத்தாளர்  சமூக மற்றும் பாலின அடிப்படையிலான பிரச்சினைகளை கையாளும் குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின் திரைப்பட தயாரிப்பாளர,   பெண் பஞ்சாயத்து தலைவர்கள் பற்றிய அவரது கட்டுரை, தமிழ் இதழான அவள் விகடனில் வெளியிடப்பட்டது , 2005 இல் பஞ்சாயத்து ராஜ் ( பசி திட்டம் -இந்தியாவிலிருந்து) பெண்களின் சிறந்த அறிக்கைக்காக சரோஜினி நாயுடு விருதையும் 200,000 ரொக்கப் பரிசையும் வென்றது.  மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பற்றிய குறும்படமான ‘லிட்டில் ஸ்பேஸ்’ (2007) SCARF இந்தியா விருதை வென்றது. 2014 இல், சென்னை மகளிர் சர்வதேச திரைப்பட விழாவில் 2வது சிறந்த ஆவணப்படம் வென்றது .  அவரது 2010 திரைப்படமான அக்ரினைகள் (2010) கண்ணியமான வேலைவாய்ப்பைக் கண்டறிய திருநங்கைகளின் போராட்டத்தைப் பற்றியது. அவர் 2018 இல் ‘ ஆணவக்கொலை கொலை உட்பட , மாதவிடாயைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் சிக்கல்கள் மற்றும் சாதிப் பாகுபாடுகள் தொடர்பாக குழந்தைகளுக்காக மூன்று உரையாடல் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிட தகுந்தது 1.வாழ்வில் எந்த புள்ளியில் உங்களின் இணையரை சந்தித்திர்கள் அந்த அனுபவம்  பற்றி? வாழ்க்கையில் கல்லூரி காலத்தில்தான் என்னுடைய இணையர் இளங்கோவன் அவர்களை சந்தித்தேன்.  அவர் என்னுடைய சீனியர் மாணவராக இருந்தார்.  நாங்கள் இருவரும் வெவ்வேறு துறையில் பயின்றோம். நல்ல நண்பர்களாக இருந்தோம்.  அவர் ஏற்கனவே விகடன் மாணவர் பத்திரிக்கையாளராக …

மாதவிடாய் – உயிர்ப்பு 

இத்தனை தொழில்நுட்பம் வளர்ந்தும்கூட இன்னும் இருபாலருக்கும் மாதவிடாய் பற்றிய புரிதல் தெள்ளத்தெளிவாக அறியப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  ஏதோ மாதவிடாய்…

கறை நல்லது

“பொண்ணு பெரிய மனுஷியாகிட்டா” என்ற சொல்லுக்கு பின்னால் இருக்கும் வலியை ஆதி காலத்தில் இருந்தே பெண்கள் தங்களுக்குள்ளே சுமந்து கொண்டிருக்கின்றனர் அல்லது…

வெட்கப்பட ஒன்றும்மில்லை

இந்த உலகில் தோன்றிய உயிரினங்களின் உயிர்த்தொடர் சங்கிலியில் மனிதனும் ஒரு கன்னி என்பதை நாம் எப்போதும் மறந்துவிடுகிறோம்.மாதவிடாய் என்பது பெண் உயிரினங்களுக்கு…

விடாய் (எ) வாதை

பல அடுக்குகளாகப் பேச வேண்டிய தலைப்பு இது. அடுத்த வீட்டுப் பெண்ணின், நம் வீட்டுப் பெண்ணின் உணர்வுகளை முடிந்த வரை அனைத்தையும்…

தீட்டுலகம்

கற்பனைக்குஎட்டாத இரகசியங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் எல்லா உயிரினங்களையும் போல ஒரு உயிரினமாய் பெண்ணும் படைக்கப்பட்டுள்ளாள். எனினும் பெண்ணுலகு  சந்தித்து வரும் இன்னல்கள்…

என் பார்வையில் – மாதவிடாய் …

பெண்ணின் முதல் பூப்பு பற்றியும் அதற்கான சடங்குகள் குறித்தும் புறநானூற்றில் மகட்பாற் காஞ்சித்துறைப் பாடலில்(337:6:12) குறிப்பிடப்பட்டுள்ளது. “பாரி பறம்பின் பனிச்சுனை போல காண்டற்…

பெண்மையின் சக்திவாய்ந்த சிம்பொனி

தன்னை அரசவைக்கு அழைத்துச்செல்ல வந்த துச்சாதனனிடம் பாஞ்சாலி, தான் மாதவிலக்குக் காரணமாக, ஒற்றையாடை உடுத்தியிருப்பதால், அரசவைக்கு வரவியலாது, என்று கூறுவாள்.  இந்தச்…

உயிர் சுமப்பவளின் கதை

ஏழு கோடி கருமுட்டைகளோடு பிறக்கின்றாள் பெண். அவள் தன் வாழ் நாள் முழுவதும் ஒவ்வொரு காலகட்டத்திலும் உடல் , மன அளவில்…