மகிழ்வாக்குவோம் மாதவிடாய் நாட்களை

மாதவிடாய் காலத்தில் தோன்றும் மனஅழுத்தம் அந்த மூன்று நாட்கள் என எளிதாக சொல்லிவிடலாம் ஆனால் பல பெண்களுக்கு உடலளவிலும், மனதளவிலும் நரகமாகவே…

சாவ்பாடி குடிசையும் மாதவிடாயும்…

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான குழப்பம் நிறைந்த பருவம் பதின் பருவம் பதின் பருவத்தில் குறிப்பாக 12 இருந்து 15…

பள்ளிக்கூடத்தில் பெண் குழந்தைகள் 

பெண் புனிதம் என்றோ,  தீட்டு என்றோ தேவைப்பட்ட கற்பிதங்களை வைத்துக்கொண்டு பெண்களை வேலை செய்பவர்களாக மட்டும் வைத்துக் கொண்டிருந்த சமுதாயத்தில் பெண்…

மாதவிடாயா – அதை விட்டுவிடுங்கள் !

மாதவிடாய் என்பது இயற்கையால் பெண்கள் பிள்ளை பெறுவதற்கு ஏதுவாக படைக்கப்பட்ட ஒன்று. இயற்கையாக இருக்கும் ஒன்றை நாம் இயற்கையாக ஏற்றுக்கொள்ளாததே பெரும்…

அக்னி சிறகுகளும் வேண்டாம்

தங்கக் கூண்டுகளும் வேண்டாம்! ( மலர் மலர்தலே இயல்பு) எதை ஒரு சமூகம் புனிதப்படுத்துகிறதோ அதன் பின் நிறைய கட்டமைப்புகளையும் நம்பிக்கையையும்…

தீட்டுகளின் திரட்டல்கள்

நவீனத்தில் உலகம் அண்டங்களை கடந்துவிட்டது. செவ்வாயில் நீராதாரம் தேடுகிறது நாசா. இங்கு பூமியின் இயற்கையை சுரண்டியது போக வேற்றுக் கிரகங்களையும் சுரண்ட…

பழங்குடிப் பெண்கள்

சங்க இலக்கியத்தில் மாதவிடாய்: சங்க இலக்கியத்தில் பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் மாதவிடாய் என்னும் செய்பாடு குறித்து பொன்முடியார் என்னும் பெண்பாற் புலவரே…

பூப்பு முதல் மூப்பு வரை… அற்புதம் செய்யும் அக்குயோகா! 

ஒரு பெண்குழந்தை மண்ணில் பிறந்து கல்வி, கலை, விஞ்ஞானம் மற்றும் மெய்ஞ்ஞானம் என்ற எத்துறையில் சிறப்புப் பெற்றாலும் அவளின் வாழ்வில் ஏறத்தாழ…

பூப்பும் புனிதம் தான்

ஆனந்தமாய் ஆசையாய் ஆடித் திரியையிலே  சட்டையெல்லாம் இரத்தமுன்னேன்  சடங்காகிப் போயிட்டன்ன….அம்மா  சடங்குன என்னனு கேக்க  சத்தங்காட்டாம இருடின …. வாராத வியாதி…

அவளும் அவளும்

முன்பெல்லாம் பெண்கள் இருவகையில் பார்க்கப் பட்டனர். ஒருவகை நதி, தெய்வம், இயற்கை என மிதமிஞ்சிய அளவில் புனிதப் படுத்துவது. இன்னொரு வகை…