‘பெண்ணதிகாரம்’ சிறப்பிதழுக்காக பல பெண்களை நேரிலும் இணையவழி மூலமாகவும் சந்திக்கும் மாபெரும் வாய்ப்புக் கிட்டியது. அதில் நான் மிரட்சியுடன் பார்த்து வியந்த…

பெண் என்றாலே, மென்மை, சாந்தம், பொறுமை என்றெல்லாம் வர்ணிப்பார்கள். வரலாற்று கதைகளிலும், கற்பனைக் கதைகளிலும், சினிமாக்களிலும் மட்டுமே, வீர தீர சாகசங்கள்…

“நான் தீக்குச்சி தான். ஆனால்,பத்திரமாகப் பெட்டிக்குள் இருப்பேன் என்றால் எப்படி…” “இன்று பெண்களிடம் அடுக்களைப் பற்றிய வருத்தங்கள் நிறைய இருக்கு…” “அடுத்த…

டி டி பொதிகை சேனலின் ‘மங்கையர் சோலை’ நிகழ்ச்சியில் கலந்தது கொள்ள சென்றிருந்தேன். அதே நிகழ்விற்காக வந்திருந்த மற்ற தொழில் முனைவோர்களிடம்…

என்னுடைய உரைகளில், தொடர்ந்து  நான் சொல்லும் கருத்து என்னவென்றால், சுய உரிமை பெற்ற ஒரு பெண், தானும் உயர்ந்து, தன்னைச் சுற்றி…

‘அம்மா நிச்சயம் வர்ரேன்னு சொன்னாங்க.. அவங்க அறையில வெயிட் பண்ணுங்க’ என்று பணியாளர் கதவைத் திறந்து, இரண்டு மூன்று நார்காலிகளை எடுத்துப்…

புழுதி பத்திரிக்கையின் ‘பெண்ணதிகாரம்’ சிறப்பிதழுக்காக, பல்வேறு துறைகளைச் சார்ந்தப்  பெண்களைச் சந்திக்க நினைத்திருந்த சமயத்தில், நம் ‘நாட்டின் முதுகெலும்பு’ களாகப் கருதப்படும்…

ஒரு காலை வேளை, திருமிகு சித்ரா அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். “ஹலோ.. சித்ரா ஹியர்..” “ஹலோ  மேம். பத்மா பேசுறேன்.”…

ஒளிப்படக் கலைஞர் என்றாலே, ஸ்டுடியோவில் வேலை செய்பவரை நாம் பார்த்திருப்போம் அல்லது நம் வீட்டு விசேஷங்களுக்குப் படம் எடுப்பவராக இருப்பார்.  அதையும்…

முகநூலில் வந்த ஒரு பதிவைப் பார்த்து,  ‘இந்திர நீலம்’ எனும் புத்தகத்தை வாங்கி வாசித்தேன். பெண்ணியம் சார்ந்த, துணிச்சல் மிக்க வாசிப்பிற்கு,…