சமூக மனிதனின் வழியில் பயணிப்பவர்களும் வெகு சிலரே;என்பது என் தனிப்பட்ட கருத்து. தன்னைச் சார்ந்த இடங்களில் நடக்கும் நிகழ்வுகளையும்,அனுபவங்களையும் ஆணித்தரமாக பதிவிட்டுள்ளார்…
Author: puzhuthi
சங்க இலக்கியச் சாறு
சொற்பொழிவாளர் தமிழருவி மணியன் அவர்கள், ஈரோடு புத்தக திருவிழாவில் நிகழ்த்திய உரைதான் சங்க இலக்கியச் சாறு . இதை இவன் கண்…
மூச்சுத் திணறும் நெம்மேலி
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் முதன் முறையாகப் பழவேற்காடு ஏரிக்குச் சென்றிருந்தேன். தனுஷ்கோடி உவர்நீர்ப்பரப்பில் பார்த்தது போலவே, அங்கும் வலசை வரும் பூநாரைகளின்…
ஸிட்னி ஷெல்டனின் ஜெனிபர்
கனவு நகரமான நியூயார்க்கில் இளம் வழக்கறிஞராகக் களம் இறங்கும் ஜெனிஃபரின் சவாலான வழக்குகள், அவளது திறமை, இரக்க குணம், காதல், தாய்…
வெய்யில் உகந்தாள்
சில புத்தகங்களில் மட்டுமே ஏற்கனவே நம்முள் மறைந்து கிடக்கும் அனுபவங்களுக்கு மொழி கிடைக்கும். அப்படியான ஒரு புத்தகம் தான் எம்.ஏ. சுசீலாவின்…
எகிஜாமம்
கவிஞர் துரை. ஜெய்சங்கர் அவர்கள் சமூக செயற்பாட்டாளர். வேலூர் மாவட்டம் சேத்துவண்டை கிராமத்தில் வசிக்கிறார். தீவிர வாசிப்பாளர், கல்லூரிக் காலங்களிலிருந்தே கவிதை…
டால்ஸ்டாய் எழுதிய கடைசி நாவல் இது.
இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் இலாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறிஸ்துவ மதத்திலிருந்த டியுகோபர் எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார்…
தொல்காப்பியம் வேர் முதல் கிளை வரைசொல்லிய முறையில் சொல்லவந்த பனுவல்
எழுத்தாளரும், தமிழ் ஆய்வாளருமான முனைவர் ரா.சிலம்பரசன் எழுதிய “சொல்லிய முறையால்” என்னும் நூலை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் டிசம்பர் 2025இல்…
சா’- குறு நாவல் வாசிப்பனுபவம் -சாவின் மணமும் சாமந்திப்பூவின் மணமும்.
இப்பிரபஞ்சத்தில் வாழ உரிமை பெற்ற அனைத்து உயிரிகளும் வாழ்வின் இருத்தலியல் முடிவான இறப்பை நோக்கித்தான் பயணிக்கின்றன.பிற உயிரினங்களை விட உயிர் வாழ்தல்…
பெண் ருதுவாகும் போது பூப்படைகிறாள் கருவாகும் போது யாப்படைகிறாள் ….
ஆணின் அத்தனை படைப்புகளும் பெண்ணின் கருவறையில் உருவாகும் குழந்தையின் முன் தோற்றுப் போகின்றன…. கட்டுப்பாடுடனான சுதந்திரமும், கடமைக்கு கைகோர்க்கும் உரிமையும், கண்டிப்போடு…