நான் தெரிந்து கொள்ள வேண்டியவை புத்தகங்களில் இருக்கின்றன

நான் படிக்காத நூல் ஒன்றை எனக்கு தருபவர்களே எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் –என்று சொன்னவரை உங்களுக்கு பிடிக்குமா…? என்ற வாக்கின்படி சிறு…

தமிழ் இலக்கியம் எந்த பாகுபாடுகள் இல்லாமல் அனைவரையும் எழுதவும்,படிக்கவும் தூண்டும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை இதில் இவர் மட்டும் என்ன விதிவிலக்கா?

இந்த அவல சமூகம் பேச தயங்கிய காதலையும்,காமத்தையும், வார்த்தைகளையும், அனுபவத்தையும் இந்த மீமிசை புத்தகத்தின் வாயிலாக குயர்கள் அனுபவித்த வலிகள் நிறைந்த…

ஒரு சொட்டுத் தாய்ப்பால்

“உணர்வுகளை கட்டுப்பாடின்றி, காலத்தின் குரலாக வெளிப்படுத்த வேண்டும்” என்ற தேவையிலிருந்தே புதுக்கவிதைகள் உருவாகிறது.சுப்பிரமணிய பாரதி தமிழில் புதுக்கவிதைக்கு முன்னோடியாகக் கருதப்படுகிறார்.கவிதை என்பது…

ஏழு தலைமுறைகள்

‘வெள்ளையர்கள் கொடுப்பவர்களாகவும் கருப்பர்கள் பெற்றுக்கொள்பவர்களாகவும் இருக்கும் நிலைமை ஒழிந்து இருவரும் சம பங்காளிகளாக இருக்கும் அமைப்புக்காக அமெரிக்க கருப்பினம் போராடிக் கொண்டிருக்கிறது’…

புத்தகக் குவியலில் புயலின் தாக்கம்…

இலக்கியத்தின் மேன்மை என்பது வாசிப்போரை மட்டுமல்லாது பிறரையும் வாசிக்கத் தூண்டும் எழுத்துக்களில் வாழ்வதாகும். ஆயிரக்கணக்கான பக்கங்களில் எழுதப்பட்ட எத்தனையோ வரலாறுகளை அவை…

புதியதோர் உலகம் செய்யலாம் வாருங்கள்

இன்று பெரும்பாலானோர் மாற்றத்தை விரும்பாத மனிதர்களாகவே இருக்கிறார்கள். தாங்கள் வாழும் சூழல் சிறிது மாறினாலும் அவர்களால் அதை ஏற்றுக் கொள்ளவே முடிவதில்லை.…

உணவு டெலிவரிக் கதைகள்

கார்ப்பரேட் வலையில் சிக்கிய சிலந்தி மனிதர்கள் பெருநகரச் சாலைகளில் உச்ச வேகத்தில் குறுக்கும் நெடுக்குமாய்ப் பயணித்து பல்வேறு வாகன ஓட்டிகளின் சாபத்தோடும் வசவோடும்…

வாழ்வை நகர்த்தும் நினைவுச் சித்திரங்கள்…

கோடிக்கணக்கான சிந்தனைகள் கூடிக் கைசேர்ந்து நகர்த்தும் வாழ்வையே எல்லா மனிதர்களும் வாழ்ந்தார்கள் ,வாழ்கிறார்கள், வாழ்வார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனை…

எண்ணத்திற்கும் எழுத்திற்குமான இடைவெளி

புனைவிலக்கியம் எனும் கலை வெறும் கதை சொல்வதற்கான தளம் மட்டும் தானா அல்ல அதனை கடந்து அந்த வடிவத்திற்கு எதேனும் தனிச்சிறப்பு…

கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் கி. ரா. அவர்கள், எழுத்துலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.

உயிரோட்டமுள்ள கதை மந்தார்களால் நம்மை வாசிப்பிற்குள் வசியப்படுத்தி விடுவார். இதில் வரும் பறவைகளைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டே புது புது பறவைகளை…

error: Content is protected !!