இந்த நாவலின் பெண்கள் அவரவருக்கு தனிப்பட்ட விதத்தில் ஏற்படும் துயர்களால் இப்படியான ஒரு மனநிலையைத் தெரிந்தோ, தெரியாமலோ அடைந்து விட்டிருக்கிறார்கள். அதை…
Category: சுபி கட்டுரைகள்
இந்த உலகம் ஆண்களால் ஆனது. அவர்களால் அவர்களுக்காக படைக்கப்பட்டதுதான் அத்தனையும். இங்கே சமூகம் என்கிற பெயரிலோ தனிமனிதன் என்கிற பெயரிலோ வகுக்கப்பட்ட கற்பிதங்கள், விழுமியங்கள், அபத்தங்கள் எல்லாமே பெண்ணை ஏதோ ஒன்றின் பெயரால் தன்னை விடக் கீழானவளாகக் காண்பிக்க உருவாக்கப்பட்டது. இது உண்மை, பொய், மாற்றம் வந்திருக்கிறது, இல்லை என்று எந்தக் கருத்தியலையும் நான் முன்வைக்கவில்லை.
ஜெகத்தினில் ஒருவருக்கு உணவு கிடைத்தால் !!
ஒரு மனிதன் உயிர்வாழ தேவையான அடிப்படை விஷயங்கள் மூன்று. உணவு, உடை, உறைவிடம். அதில் முதலாவதாக உணவு வரும் போதே புரிந்து…
விடாய் (எ) வாதை
பல அடுக்குகளாகப் பேச வேண்டிய தலைப்பு இது. அடுத்த வீட்டுப் பெண்ணின், நம் வீட்டுப் பெண்ணின் உணர்வுகளை முடிந்த வரை அனைத்தையும்…