மாதவிடாய் – உயிர்ப்பு 

இத்தனை தொழில்நுட்பம் வளர்ந்தும்கூட இன்னும் இருபாலருக்கும் மாதவிடாய் பற்றிய புரிதல் தெள்ளத்தெளிவாக அறியப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  ஏதோ மாதவிடாய்…

கறை நல்லது

“பொண்ணு பெரிய மனுஷியாகிட்டா” என்ற சொல்லுக்கு பின்னால் இருக்கும் வலியை ஆதி காலத்தில் இருந்தே பெண்கள் தங்களுக்குள்ளே சுமந்து கொண்டிருக்கின்றனர் அல்லது…

வெட்கப்பட ஒன்றும்மில்லை

இந்த உலகில் தோன்றிய உயிரினங்களின் உயிர்த்தொடர் சங்கிலியில் மனிதனும் ஒரு கன்னி என்பதை நாம் எப்போதும் மறந்துவிடுகிறோம்.மாதவிடாய் என்பது பெண் உயிரினங்களுக்கு…

விடாய் (எ) வாதை

பல அடுக்குகளாகப் பேச வேண்டிய தலைப்பு இது. அடுத்த வீட்டுப் பெண்ணின், நம் வீட்டுப் பெண்ணின் உணர்வுகளை முடிந்த வரை அனைத்தையும்…

தீட்டுலகம்

கற்பனைக்குஎட்டாத இரகசியங்களை உள்ளடக்கிய பிரபஞ்சத்தில் எல்லா உயிரினங்களையும் போல ஒரு உயிரினமாய் பெண்ணும் படைக்கப்பட்டுள்ளாள். எனினும் பெண்ணுலகு  சந்தித்து வரும் இன்னல்கள்…

என் பார்வையில் – மாதவிடாய் …

பெண்ணின் முதல் பூப்பு பற்றியும் அதற்கான சடங்குகள் குறித்தும் புறநானூற்றில் மகட்பாற் காஞ்சித்துறைப் பாடலில்(337:6:12) குறிப்பிடப்பட்டுள்ளது. “பாரி பறம்பின் பனிச்சுனை போல காண்டற்…

பெண்மையின் சக்திவாய்ந்த சிம்பொனி

தன்னை அரசவைக்கு அழைத்துச்செல்ல வந்த துச்சாதனனிடம் பாஞ்சாலி, தான் மாதவிலக்குக் காரணமாக, ஒற்றையாடை உடுத்தியிருப்பதால், அரசவைக்கு வரவியலாது, என்று கூறுவாள்.  இந்தச்…

உயிர் சுமப்பவளின் கதை

ஏழு கோடி கருமுட்டைகளோடு பிறக்கின்றாள் பெண். அவள் தன் வாழ் நாள் முழுவதும் ஒவ்வொரு காலகட்டத்திலும் உடல் , மன அளவில்…

தடை, தடம் , பெண்

“பெண்கள்அறிவைவளர்த்தால் – வையம் பேதமை யற்றிடும் காணீர் “  பாரதியின் சத்திய வாக்கு இது. பலித்துக் கொண்டிருக்கிறது. பெருமைப் பட்டுக்கொள்வோம். கரண்டியைத்…

ஜக்கம்மாக்களும் மாதவிடாயும்

மாதவிடாயைப் பற்றி எழுதி பேச வேண்டிய தேவைஇன்னமும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அதைப்பற்றிய எதை எழுத என்று எனக்குள்…

error: Content is protected !!