தென்பெண்ணை இலக்கியச் சமவெளி

திருவண்ணாமலை எனும் பெயரும், பெரும் வியப்பும் எனக்குள் பதிந்து, அதன் அகமும், புறமும் எனக்கு அறிமுகமாகியது எப்போது? என்று இப்போது நினைத்துப்…

இது உண்மையிலேயே ஒரு தேசிய நிறுவனம்: இந்தியதேசியகாங்கிரஸ்

இயக்கத்தின் ஆரம்பம்: உலகில் உள்ள எந்த ஒரு இயக்கமும், மக்கள் மத்தியில் வேர் ஊன்றி, வளர்ச்சி பெற, ஒரு கருத்தியல் அவசியம். …

நவீன ஆலைகளும் – பழைய பாணி சுரண்டலும் அடக்குமுறையும்.. சி.ஐ.டி.யு அனுபவங்கள்

பீஸ் ரேட், சைபர் கூலி, டிரிப் ரேட், சப்ளை ரேட் என பலவகை கூலி முறைகள் உருவாகி வரும் காலத்தில், தொழிற்சங்க…

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயக மற்றும் சோசியலிச கருத்துகளால் கவரப்பட்ட தொலைநோக்கு பார்வை கொண்ட முற்போக்கான இளைஞர்…

வரலாற்றைத் தேடி ஒரு பயணம் : திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்

2010 இல் ஆழி பதிப்பகத்தின் உரிமையாளரும் எனது அண்ணனுமான ஆழி செந்தில் நாதன் வேலூரில் நூலாறு என்ற பெரிய புத்தக கண்காட்சிக்கு…

நீர் துளிகள் இயக்கம்

சுமார் 200க்கும் மேற்பட்ட குளங்கள் திருவண்ணாமலையில் இருந்திருக்கின்றன. காலத்தின் சுழற்சி காடுகள் வீடுகளாக உருக்கொண்டு மனித வளர்சியின் ருசியில் மறைந்து இன்று…

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த விடுதலைப் போராட்டக் களத்தில் 1936 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று…

திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம்

தமிழாறு பெருக்கெடுத்து ஓடும் இலக்கியத் தளம்  திருவண்ணாமலை.  இந்த மண்ணில் இருந்து வீசும் தமிழ் காற்று திசைவெளி எங்கும் தாவிப் பாய்ந்து…

பகிர்வு அறக்கட்டளை

வரலாறு என்பதே புனைவற்ற கற்பனைகளற்ற உண்மை என்பதாகும்.  அந்த வகையில் “பகிர்வு அறக்கட்டளை”யின் வரலாற்றுக்கு எளிய  ஆனால் ஆழ்ந்த பின்னணி உண்டு. …

வேர்கள் கல்வி அறக்கட்டளை

 2002 ஆம் ஆண்டு முதல் குழந்தை நலனுக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் தன்னார்வத் தொண்டர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட வேர்கள் அறக்கட்டளை. குழந்தைத்…

error: Content is protected !!