காடழித்தலும் காலநிலை மாற்றமும்

 முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பொள்ளாச்சியில் அரசு வேலை கிடைத்தவர்கள் பெரும்பாலும் மறுத்து விட்டு வேறு  இடங்களுக்கு  செல்வதுண்டு. எப்போதும் மழையும் குளிருமாக…

ஏரினும் நன்றாம் எருவிடுதல்

1400 வருடங்களாக வவ்வால் மற்றும் கடற்பறவைகளின் எச்சங்களை எருவாக பயன்படுத்திய மரபு பெருவில்(peru) இருந்திருகிறது..  சில ஐரோப்பிய மாகாணங்களிலும் இந்த வகை…

மனித உணவுச்சங்கிலியில் பாம்பின் பங்கும், அவற்றின் வியக்க வைக்கும் இனப்பெருக்க முறையும்.

 பாம்பு, பகலில் சூரிய ஒளியிலும், இரவில் சந்திர ஒளியிலும் பல வைரங்களை ஒன்றோடு ஒன்றாக வைத்தாற் போல் பளபளப்பான வசீகரிக்கின்ற செதில்களையும்,…

மனித குல பாதுகாப்பு வசப்படுமா?

 காலநிலை மாற்றம் உலக அளவில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து தற்போது பரவலாக அறியப்படுகிற விவாதிக்கப்படுகிற ஒரு பொருளாக மாறியுள்ளது வரவேற்புக்குரியது என்றாலும்…

உலகமே ஒன்று சேர வேண்டும்

உயிரோடு இருக்கும் போது நான் அதை தொடுகிறேன் நான் இறந்தால் அவை என்னைத் தொட்டுக்கொள்ளும் மண்புழு ..! –சுல்தான் அகமது இஸ்மாயில்…

சூழல் நெருக்கடியும் மீன் வள பாதிப்பும்

Yale  பல்கலைக்கழகத்தின் Center For Environmental Law & Policy துறை மற்றும் கொலம்பிய பல்கலைக்கழகத்தின் Center for International Earth…

அதிசய வங்கா நரிகள்

குள்ள நரி எனப்படும் வங்கா நரி அரிதாக காணப்பட்டாலும், ஆரவல்லி பகுதியில் இது தீபகற்ப இந்தியாவில் காணப்படும் ஐந்து வகையான குள்ளநரிகளில்…

சூழியல் – கோட் ரெட் எனும் விழிப்புக் கடிகை

சூழியல் பற்றிய கட்டுரை என்றவுடன்  சுற்றுச்சூழல் காப்போம்  மரம் வளர்ப்போம்  என்று கடைசியாக  பள்ளி காலத்தில் ஆர்வத்துடன் கூச்சலிட்ட நாட்கள் நினைவிற்கு…

காலநிலை மாற்றக் காரணிகளும் கருத்தியல்களும்

இயற்கையின் மீது அளவு கடந்து ‘வளர்ந்துவிட்ட’ மாந்த குலம் நடத்தும் போர் புவியின் இருப்பைச் சிக்கலுள்ளாக்கிறது. புவியின் அடிப்படையில் ஓர் உயிரினமே.…

மரணத்தின் அமுது

பூமியில் வாழ்வின் வரலாறு என்பது உயிரினங்களுக்கும் அதன் சுற்றுப்புறத்திற்கும் இடையிலான வரலாறாகும்.  பூமியில் உயிரினங்கள் உருவாக, பல மில்லியன் ஆண்டு தடைகளும் …

error: Content is protected !!