பூப்பும் புனிதம் தான்

ஆனந்தமாய் ஆசையாய் ஆடித் திரியையிலே  சட்டையெல்லாம் இரத்தமுன்னேன்  சடங்காகிப் போயிட்டன்ன….அம்மா  சடங்குன என்னனு கேக்க  சத்தங்காட்டாம இருடின …. வாராத வியாதி…